வியாழன், 19 பிப்ரவரி, 2015

என் கண்ணீர் துளிகள்..



"மழை பெய்யும் போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில்
கலந்திருக்கும்"

"
உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை,
தயவுசெய்து கனவில்
வருவதை
நிறுத்திவிடாதே! "
Previous Post
Next Post

0 Comments: