சனி, 14 ஏப்ரல், 2018

மாலை வணக்கம் கவிதைகள்

மாலை வணக்கம் கவிதைகள்

1.இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும் பூவைப்போல்
காட்சியளிக்கும் சூரியனின் ☀வெளிச்சத்தோடு
என் இனிய மாலை வணக்கம்
‌‌__________________________________________
2.நீல நிற வானிலே
செந்நிற பிளம்ப்பாய் தோன்றும்
☀கதிரவன் வீடு திரும்பும் நேரம் இது.
இக்கணத்தில் உங்கள் இதயத்திற்கு இதமாய்
என் கனிவான மாலை வணக்கம்
‌‌__________________________________________
3.கருமேகமே ☁ நீ போய் என் தோழன் எப்படி இருக்கான் என்று கேட்டுவிட்டு வா!!!!!!!!
நீ அவனிடம் செல்ல முடியவில்லை என்றால் உன்னகுள் இருக்கும் மழை துல்லிகளை அனுப்பி
‌‌__________________________________________
4.ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்துவிடலாம்...!
ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்துவிடலாம்...!
துணிச்சலுடன் மாலை வணக்கம்!!!
‌‌__________________________________________
5.மீட்டுமொரு வீணையின் இசையாய்
உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது...!
அந்த பாடலுக்கான யாரோ ஒருவரை
அந்த மனசு தேடிக் கொண்டே இருக்கிறது...!
தேடியவரை பெறாத நிம்மதியை,
நட்பும் மிகையாய் தருகிறதென்று மகிழ்வோம்!
அன்பு மாலை வணக்கம்...!
‌‌__________________________________________
6.மீட்டுமொரு வீணையின் இசையாய்
உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது...!
அந்த பாடலுக்கான யாரோ ஒருவரை
அந்த மனசு தேடிக் கொண்டே இருக்கிறது...!
தேடியவரை பெறாத நிம்மதியை,
நட்பும் மிகையாய் தருகிறதென்று மகிழ்வோம்!
அன்பு மாலை வணக்கம்...!
‌‌__________________________________________
அந்தி மயங்கும் நேரம்,
அனல் தணியும் நேரம்,
தன்னிலவு நீயும் வாராயோ..
தகதகப்பை கொஞ்சம் நீக்காயோ..
மனங்கனிந்த  மாலை வணக்கம்
‌‌__________________________________________
விழும் போதெல்லாம்..!  வீதிவாழ் மக்களின்..!  விரோதியாகிறது மழை..!
மழையுடனான மாலை வணக்கம்...
‌‌__________________________________________
அத்தனை அழகையும்  இமை மூடி இருட்டாக்கும்  இரவுக்கும்,
அத்தனை ஜன்னல்களையும்  ஒட்டு மொத்தமாய் திறக்கும்  பகலுக்கும், இடையிலான அழகான மாலைப் பொழுது..! -மாலை வணக்கம்
‌‌__________________________________________
இனிய மாலை வணக்கம் நண்பர்களே,
கண்டேன் மாலை வெயிலின்                  நிறத்தை,
இரசித்தேன்  இந்த மௌனத்தை. -மாலை வணக்கம்
‌‌__________________________________________
சூரியன்  மறைகின்றது இரவை நோக்கி..!  இனிய மாலை வணக்கம் நண்பர்களே..!
‌‌__________________________________________
நீங்கள்  விருப்பத்துடன் எந்த செயலை செய்தாலும், அது உங்களுக்கு மனவலியையோ, உடல்வலியையோ ஏற்படுத்தாது.
மாலை வணக்கம்.
‌‌__________________________________________
தண்ணீருக்கு அடியில் சென்று ஓவியம் வரைய முடியாது... தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது....
மாலை வணக்கம்.
‌‌__________________________________________
நல்லவராய் இருப்பது நல்லது தான் ஆனால்... நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
மாலை வணக்கம்!!-
‌‌__________________________________________
நம்மோடு வாழ்வோரை புரிந்து கொள்ள, முதற்கண் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும் - இறைதூதன்-மாலை வணக்கம்
‌‌__________________________________________
ரசித்தால் காக்கா  கூட அழகுதான். ரசிக்காவிட்டால்  உலக அழகி கூட உள்ளூர் கிழவிதான்!!!!! - ரசித்து வாழுங்கள்... வாழ்வே அழகாகும்... இனிய இளமாலை வணக்கம்!
‌‌__________________________________________
மழைக்கும் மாலைக்கும் இடையேயான போராட்டத்தில் மனம வீசும் மாலை..
மழையுடனான மாலை வணக்கம் .
‌‌__________________________________________
உழைத்திடு உயர்ந்திடு
உன்னால் முடியும்!
எட்டி  விடும் தூரத்தில் வாழ்க்கை!
மாலை வணக்கம்!!!-
‌‌__________________________________________
விடாமல் துரத்த விழித்திடு, வினாடிகள் காத்து கொண்டு இருக்கிறது உன் இலக்கை அடைய...! இனிய மாலை வணக்கம்......
‌‌__________________________________________
ஏணியின் உச்சியை அடைய வேண்டுமானால்,அதை கீழ்ப்படியிலிருந்து துவங்க வேண்டும்,வாழ்கையிலும் அப்படித்தான்...!!!
மாலை வணக்கம்
‌‌__________________________________________
இன்றைய தினத்தைச் சவாலாக எடுத்துக் கொள்ளும்போது, நேற்றைய தினம் கனவாகவும், நாளைய தினம் நனவாகவும் அமைகிறது...!!
மாலை வணக்கம்
‌‌__________________________________________
உலகம் இப்படித்தான் ,,,,
சிறு தவறு செய்பவன் தண்டனை அனுபவிக்கிறான் ,,,,
தவறு மேல் தவறு செய்கிறவன்
தண்டனை இல்லாமலே அலைகிறான் ,,,,
-மாலை வணக்கம்
‌‌__________________________________________
தினம் தினம் தேனீர் குடிப்பது இன்பம் இல்லை.ஒரு தடவையாவது நமக்கு பிடிச்சவங்க கூட குடிப்பது தான் இன்பம்......!மாலை வணக்கம்
‌‌__________________________________________
என்னிடம் மட்டுமே, அன்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, பல உறவுகள் பிரிவை சந்திக்கின்றன...

மாலைப் பொழுது மலர்ந்திட வணக்கங்கள் ..
‌‌__________________________________________
சகலம் அறிந்தவன் அறிவாளியும் இல்லை; யாதும் அறியாதவன் முட்டாளும் இல்லை.-
மாலை வணக்கம்
‌‌__________________________________________
உனக்கு நீ உண்மையாக நடந்து கொண்டால்,மற்றவர்களுக்கு நீ உண்மையுள்ளவனாய் இருப்பாய்..!!!
மாலை வணக்கம்...
‌‌__________________________________________
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு...
மாலை வணக்கம்...
‌‌__________________________________________
ஏழையானாலும்,உள்ளத்தில் போதிய திருப்தி இருப்பின், அதுவே பெரிய செல்வமாகும்...
மாலை வணக்கம்.....
‌‌__________________________________________
நாணயமாக இருப்பவர்கள் ஒளிக்கும்,இருளுக்கும் என்றும் அஞ்சுவதே இல்லை..!
மாலை வணக்கம்...
‌‌__________________________________________
அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம் நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்... அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்..
மாலை வணக்கம்...
‌‌__________________________________________
உன்னை வழிநடத்த, அறிவை பயன்படுத்து...!!! மற்றவர்களை வழிநடத்த, இதயத்தை பயன்படுத்து...!!
இனிய மாலை வணக்கம்

‌‌__________________________________________

Previous Post
Next Post

1 கருத்து: