வியாழன், 17 மே, 2018

தந்தையர் தின வாழ்த்துக்கள்


ஐந்திரண்டு மாதம் சுமந்து வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
ஆனால் இருபது  வருடமாய் சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை தோளில் சுமந்தாலும் வார்த்தையால் வழி நடத்திய,கண்ணரிந்த தெய்வம் நீ
வெளிப்படையாய் அன்பு காட்டி
நடிக்கும் உறவினர்கள் மத்தியில்
உள்நெஞ்சில்-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
நான் கண்ணீர் விடாமல் இருக்க நீ கண்ணீர் சிந்தினாய்................
நான் கல்விக் கற்க நீ வலியையும் வேதனையும் சுமந்தாய்................
என் தந்தையே உனக்கு என்னால் ஆன ஒரு சிறிய காணிக்கை......

உலகெங்கும் உள்ள தந்தையர் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தந்தை-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
அப்பா சிந்திய ஒவ்வொரு துளி வியர்வைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

உலகில் உள்ள அனைத்து அப்பாவிற்க்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்...-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
நான் விழிக்கும் முன் நீ சென்றிருப்பாய் வேலைக்கு.

நீ திரும்பும் முன் நான் உறக்கத்தில் ...

விடுமுறை நாள் அன்றே நமது விளையாட்டு ...

நீ கல்லாதது எனைப் பயில வைத்தாய் ..
இவ்வுலகை எனக்குப் புரிய வைத்தாய். ..

சிறு வயதில் ஆசானாய் வாலிப வயதில்  தோழனாய-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
நான் தூங்கும் செல்லும் முன்
என் அப்பா வீட்டில் இருக்க மாட்டார்
வேலையில் இருப்பார்.
நான் காலை எழும்பும் முன்
வேலைக்கு சென்று இருப்பார் !!

# நான் நல்லா தூங்க வேண்டும்
என்ற ஓரே நோக்த்துக்காக அவர்
தூக்கமின்றி உழைக்கிறார் !!
என்னுடைய முதல் ஹீர-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
அனைத்துத் தந்தையர்களுக்கும்
[இனித் தந்தையாகப் போகிறவர்களுக்கும்]
எமது நெஞ்சார்ந்த
தந்தையர்தின வாழ்த்துக்கள்.-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
“இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்”
குருந்தகவல் நெஞ்சை அறுக்கத்தான் செய்கிறது
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட தமையனுக்கு!-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
நாம் அழுகிற போது தானும் கலங்குவார்
நாம் சிரிக்குற போது தானும் சிரிப்பர்
நாம்  தப்பு செய்யும் போது  கண்டிபார்
நமக்காக அனைத்தையும் இழந்து
நம் மகிழ்ச்சிக்காக பாடு படுவார்
நமக்காகவே நம்  வாழ்க்கைக்காகவே
உழைப்பவர் அப்பா.
தந்தையர் தின வாழ்த்துக்கள-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
அன்பின் அப்பா !

அடியெடுத்து வைக்கையில்
         விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
         எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
          பயிற்றுவித்தாய் !
நொடிப்பொழுதும் கலங்காமல்
          துணை நின்றாய் !
தோள் நின்ற த-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
தந்தை சொல் மிக்க, மந்திரமுமில்லை."

அனைத்து அப்பாமாருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள். :) -தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
இருபத்தி ஏழு வருடம் பின்னோக்கி செல்கிறேன்

இறுதியாக நான் பார்த்த என் தந்தை முகம்
என் கண்முன்னே தெரிகிறது...
அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
த-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
எச்சொல் எவர் வாய் கேட்பினும் தன் பிள்ளை என்றும் தவறாது.....என நம்பும் என் தந்தைக்கு இனிய தந்தையார் தின வாழ்த்துக்கள்.-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
என் அப்பாவுக்கும், வருங்காலத்தில் அப்பாவாகப் போகும் எனக்கும் தந்தையார் தின வாழ்த்துக்களை கூறிக்கொண்டு அமர்கிறேன்.-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
அன்புள்ளம் கொண்ட எல்லா அப்பாக்களுக்கும் இனிய தந்தையார் தின வாழ்த்துக்கள்..-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
அன்புள்ள.....
தியாகி அப்பா...,

நீங்கள்
மட்டும்
இன்றும் என்னுடன்
இருந்திருந்தால்
பார்த்துப்
பார்த்து வளர்ந்திருப்பேன்....

இல்லாதபோதும்
உங்களைப்
போல
என்று.... சொல்லி
சொல்லி....உங்கள்
குணம் கொண்டு
வாழ்கிறேன்....!

வீட்டுக்கு -தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
உள்ளங்கை ரேகையில்
உலவிக் கொண்டிருக்கிறது
உற்சாகமாய் நீங்கள்
கை பிடித்து நடை பழக்கியது!

பள்ளி செல்லும்
காலை வேளையிலும்
திரும்பி வரும்
மாலை வேளையிலும்
தோள் கொடுத்து சுமந்தாய்!
தோழனாய் வாழ்க்கையில்
தோள் கொடுத்து உயர்த்தினாய்!

பள்ளி கல-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
---பாரதியார்-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
முதியோர் இல்லங்களை ஒழிப்போம்.
அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்.-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
இரவில் ஆயிரம் கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும், இரவிற்கு அழகு "நிலவு".
என் வாழ்க்கையில் எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும் என் வாழ்கைக்கு அழகு உங்கள் "அன்பு"தான்.-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
தரணியில் வாழ தந்திரங்களை
தந்தவரே, தலைவணங்குகிறேன்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்.-தந்தையர் தின வாழ்த்துக்கள்

ஐந்திரண்டு மாதம் சுமந்து வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
ஆனால் இருபது  வருடமாய் சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை தோளில் சுமந்தாலும் வார்த்தையால் வழி நடத்திய,கண்ணரிந்த தெய்வம் நீ
வெளிப்படையாய் அன்பு காட்டி
நடிக்கும் உறவினர்கள் மத்தியில்
உள்நெஞ்சில்-தந்தையர் தின வாழ்த்துக்கள்
__________________________________________
நான் கண்ணீர் விடாமல் இருக்க நீ கண்ணீர் சிந்தினாய்................
நான் கல்விக் கற்க நீ வலியையும் வேதனையும் சுமந்தாய்................
என் தந்தையே உனக்கு என்னால் ஆன ஒரு சிறிய காணிக்கை......

உலகெங்கும் உள்ள தந்தையர் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தந்தை-தந்தையர் தின வாழ்த்துக்கள்

__________________________________________

Previous Post
Next Post

0 Comments: