வியாழன், 17 மே, 2018

தத்துவம்


காந்தி போன்றவர்கள் மனிதன் எப்படி வாழனும் என்பதற்காக சுயசரிதை எழுதினர்! எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் சுயசரிதை எழுதுகிறேன்! -கண்ணதாசன்!-தத்துவம்

தகுதியில்லாதவர்களை ஆதாயத்திற்காக புகழ்வது... துரோகிகளின் செயல்-தத்துவம்

அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும் போது கூட்டத்தில் சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்... தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.-தத்துவம்

Previous Post
Next Post

0 Comments: