புதன், 28 செப்டம்பர், 2022

நீர் வேறு பெயர்கள்

நீர் வேறு பெயர்கள்
NEER VERU PEYARGAL IN TAMIL

“நீரின்றி அமையாது உலகு” என திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க இவ்வுலகமானது நீரில்லாமல் இயங்க முடியாது. உலகு மட்டுமல்ல உயிரினங்கள் கூட நீர் இல்லாமல் வாழ முடியாது. இப்பூமியில் நீர் காணப்படுவதனாலேயே பூமி நீலக்கோல் ஆகின்றது.

மானிடனின் எல்லா தேவைகளுக்கும் நீர் அவசியமாகின்றது. உலகில் உள்ள நீரான நன்னீர், உவர்நீர், சவர்நீர் போன்ற நீரின் வகைகள் திண்மம், திரவம், வாயு போன்ற மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. இவ்வாறு சிறப்புடைய இயற்கை அன்னையின் கொடையான நீரானது பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

நீர் வேறு பெயர்கள்
புனல்
விசும்பு
தண்ணீர்
ஜலம்
அம்பு
அறல்
அனலாற்றி
இவ்வாறான் பெயர்கள் நீருக்கு வழங்கப்படுகின்றன. என்பதை இதன் மூலம் அறியலாம்.
Previous Post
Next Post

0 Comments: