செவ்வாய், 31 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 31/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 31/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 31/1/23

உன் நினைவுப் புத்தகங்களை
புரட்டிப் புரட்டிப்
படிக்கும் போதெல்லாம்..

புதுப்புது அர்த்தங்கள்
தோன்றி 
என்னைப்
புத்துயிர்க்கச் செய்கின்றன!

என் காதலை
உன்னிடம்
சொல்லிவிட முடியும்
ஆனாலும்
நான் சொல்வதில்லை…

நீ என்னை
ஏற்காவிட்டால்
ஏக்கத்தில்
இறந்துவிடுவேன்!

நீ என்னை
ஏற்றுக்கொண்டால்
இன்பத்தில்
இறந்துவிடுவேன்!

இதைவைத்து பல் தேய்த்ததைவிட..

சாப்பிட்டதே அதிகமென்று சொல்வோர்..

இங்கே வந்து கைய தூக்குங்க!

இருள் பூசிய இரவின் ஏகாந்த சுகந்தமாய்
ஆதவன் செங்கதிர்..

இந்த விடியல் அழகு!

பிரிவு வேண்டும்,
கட்டாயம்
பிரிந்தே ஆக
வேண்டும்..

தாயை
தந்தையை
சேயை
சகோதரரை
தோழரை
காதலை
துணைவியை
உறவுகளை..

இவர்களில்
ஒருவரையோ
சிலரையோ
அனைவரையுமோ
சில காலம்
கட்டாயம்
பிரிய வேண்டும்..

அன்பு புரியவும்,
அருமை
மேன்மை
தெரியவும்..

தவிப்பு நிகழவும்,
அர்ப்பணிப்பு
ஆசுவாசம்
உணரவும்..

நிகழ்த்திய
நிகழ்த்தப்பட்ட
புறக்கணிப்பின்
துரோகத்தின்
உண்மை நிலை
தெளியவும்..

ஆம்…
பிரிவுக்குதான்
அன்பை உணரும்
ஆத்ம சக்தி
பல மடங்கு அதிகம்!

உரிமை இல்லாத உறவும் 
உண்மை இல்லாத அன்பும்.. 

நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்..

என்றும் நிரந்தரம் இல்லை!

வாழ்க்கையில் உயிருக்கு அடுத்தபடியாக..

ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கும் ஒப்பற்ற பரிசு..  

நம்பிக்கை தான்


வேறொருவரை திருமணம் செய்திருக்கலாம் என்ற எண்ணம்..

ஒருமுறை கூட வராத திருமண வாழ்க்கைதான்..

காதல் நிறைந்த 
வாழ்க்கை!


சொல்ல முடியாத
சோகங்களும்..

வெல்ல முடியாத
வாதங்களும்..

பேச முடியாத
வார்த்தைகளும்..

மறக்க முடியாத
நினைவுகளும்
கொண்டது தான்..

மனித வாழ்வு
இனிய காலை!

அவள்
அருந்தும் தேநீரில்
ஓர்
துளி தேநீராக
இருக்க
ஆசை..

ருசியை கூட்ட அல்ல
உன்
இதழ்களை
நான்
ருசிக்க!

உனக்குள்
ஏற்படும்
ஆசைகளில் இருந்து
மனதை
கட்டுப்படுத்தினாலே
போதும்..

எத்தனையோ
பிரச்சனைகளுக்கு
விடை கொடுத்து
விடலாம்!

அள்ளிக் கொடு
அன்பில் திளைக்க..

ஆயுள் கூடி
அழகாய் வாழ
கூடி சேர்ந்து
வனமாய் மாற
சுயம் தவிர்த்து
சுற்றம் தேடு..

சுகந்தம் இனிக்க
வாழ்வே வாழ்
இன்னும் ரசித்திட
இயன்றதை செய்ய..

பேரன்பு சூழ் உலகு!

ஒரு முறை காதலில் விழுந்த இதயம் 
மீள்வதே இல்லை..

மீண்டது போல் நடித்து கொண்டுதான் இருக்கும்!


எந்தன் ஒட்டுமொத்த
வாழ்வியலின் ஓரெழுத்துச் சுருக்கம்..

அவள்!


பொறுப்பேற்க தேவை 
இல்லாத இடத்தில் 
கிடைக்கும்..

சில நாட்களுக்கு மட்டும்
தேவைப்படும்..

சிற்றின்பம் தான்..

கள்ளக்காதல்!

காலையில் சிறு 
புன்னகையுடன்
எழுவோம்..

அந்த புன்னகை 
முழு நாளையும்
அழகாக்கும்!

சிலவற்றை 
ஆராயாதே..

மன நிம்மதி 
நீங்கிவிடும்!
அன்பான காலை!

நீயற்று போனால்
நான் வேரற்று
முறிந்து போவேன்..

பெண்ணே!

இத்தருணங்கள் புடைத்து
கிளை விட்டு
கருமை பூசும்
இரவின் நிலவுக்கு..

காதலின் விதிமீறா
காத்திருப்பின் கணத்துக்கே
அஃது பொருந்தும்..

நான்கு விழி
நர்த்தனம் புரிய!

புத்திசாலிகளால்
முடியாததை..

சில நேரங்களில் 
பொறுமைசாலி 
சாதித்து விடுவான்!

மேகம் விலக்கி
எட்டிப்பார்க்கும்
நிலவின் அழகோ..

கிழக்கை கிழித்து
வானம் எகும் 
பகலவனின் ஒளியோ..

புத்தகம் திறந்து
புறப்பட்டு வரும்
அறிவின் உருவோ..

வாசிக்கும் போதே
வசியம் செய்யும்
கவிதையின் கருவோ..

என் மனம் திறந்து
உள்நுழையும் அவள்
என் உயிரோ!

சனி, 28 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 28/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 28/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 28/1/23

ஒத்தடம்
காயம் தருமென்பதை
உன்
உதடுகள் தானடி
உறுதிப் படுத்தின 😍❤️😘

அனைத்து உறவுகளிடமும் நட்பாக பழகுங்கள்...😘 

அனைத்து நண்பர்களையும் உறவாக நேசியுங்கள்...😘 


Spread Love❤️😊🙏🏻

கருப்போ, வெள்ளையோ..?

ராஜாக்களுக்கு 
எப்பவும்.. ❤️

ராணியின் துணை 
வேணும்.. ❤️

ஒற்றை முத்தம் கேட்டாள் தர
மாட்டேன் என்றேன் கெஞ்சினாள் அவள் கெஞ்சிய அழகிலேயே தந்துவிட்டேன்
கணக்கின்றி ஆயிரம் முத்தங்களை தநதுவிட்டேன் என்னவளின் கன்னத்தில்..🥰💋💖😘


எல்லா அழகான 
வார்த்தைகளையும்
திரட்டி..❤️

கவிதை செய்தாலும்..❤️

உன் போலாகாது 
எந்த கவிதையும்..❤️

நொடிபோதும் என்பேன்..❤️
 
உன் கரந்தன்னில் 
முகம் புதைத்து வாழும் 
நொடி கூட..❤️

யுகசுக
போகமென்பேன் என் 
ப்ரியமானவளே..❤️

கவிஞனுக்கு 
கிடைத்த
புது கவிதை
புத்தகம்..❤️

மனைவி..😘❤️

விழிகளாலேயே 
அதீத
வியாக்கியானம் 
பேசும்..❤️

விக்கிரகம் அவள்..❤️

கூர்மை கத்தி முனையை விட பேனா முனை பேனா முனையை விட அவள் கருவிழி முனை......👁

இதழ் சாயம் 
பூசிகொண்டதோ 
அவள் எச்சில்
விழுங்குவதோ நான்..❤️😘

நீ 
முடிந்த 
கதை அல்ல.. ❤️

நீ 
தொடரும் 
கவிதை.. ❤️

அன்பே
உன் அணைப்பில் 
அணைந்தேன் 
உன் நெஞ்சினில் அடைக்கலமானேன்.. ❤️

அவளின்
உடை 
மறைத்த 
இடமெல்லாம்
தடையின்றி 
நனைக்கப் 
போகின்றேன்
மழையாகி.. ❤️🙈

😜😋😍☔️

உன் முத்தமே 
உணவாகி
போனது.. 😍

என்னுள்.. ❤️

கண்கள் வெறும் 
பார்க்க மட்டும் தான் என்று நினைத்தேன்.. ❤️

உன்னை பார்த்த பிறகு தான் அதன் அருமையை உணர்ந்தேன்.. ❤️

எழுத தெரியாத 
வார்த்தைகளும் 
இன்று கவிதையாக
மாறகூடும் 
உன் மீதான காதலை 
எழுதும் பொழுது.. ❤️

எங்கே நீங்கள் ஏமாற்றமடைந்தீர்கள் என உன்னிப்பாக கவனியுங்கள்.. ❤️

அங்கே எல்லாம் நீங்கள் உண்மையாக இருந்திருப்பீர்கள்.. ❤️

😔

பதில் சொல்ல தெரியவில்லை
உன் இடுப்பு வளைவினில்
இடிபட்டு கொண்டிருக்கும்
என் இதயத்துக்கு ... 💋😘

சலனமில்லாத 
இதய குளத்தில் 
காதல் கல் எறிந்து
சலன படுத்தியவள் நீ
❤️❤️❤️😘😘😘🌷🌷🌷

நெற்றி முடி ஒதுக்கி
உன் சூடு இதழ் பரப்பி..🥰

நீ இடும் வெதுவெதுப்பான
முத்தத்தின் கதகதப்பில்..😘💏

விடிகிறது என் காலை..😘

வெள்ளி, 27 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 27/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 27/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 27/1/23

என் 
அன்பு
எதையும்
எதிர்பார்ப்பதில்லை.. ❤️
உன் அன்பைத் தவிர.. ❤️


வரமாய் வந்து
வாழ்க்கை முழுதும் நின்றவள் நீ

தோழி என்று ஆயிரம் பேர்
இருந்தாலும் நினைவுக்கு வருவது
உன் முகம் தான்

என்னை எனக்கு
அறிமுகம் செய்தவள் நீ

ஆழமான அன்பின்
சுகமும்

அது இல்லையேல்
சோகமும்
உணர்த்தியவள் நீ

பொய்க்கோபம்
கொள்வதில் உனக்கு நிகர் யாருமில்லை

ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததில்லை

ஒரு நிமிடம் பேச
ஒரு மணி நேரம் காத்திருப்பாய்
அந்த மரத்தடியில்

காதல் இனிமையானது என்று உணர்த்தியவள் நீ

என் இன்ப துன்பங்களில்
என் பக்கம் நின்றவள் நீ

அதிலே தான் எத்தனை
இன்பம்

கருவறை தோழி அல்ல நீ

கல்லறை வரை தோழி நீ

பொய்யான உறவுகள்
மத்தியில்

மெய்யாக நின்றவள்
நீ

வீசிச்செல்லும் உன் பார்வையில்
விரதம் முடிக்கக் காத்திருக்கின்றன என் நாட்கள்..❤️

அடிச்சாதான் வலிக்கும்னு இல்ல.. ❤️

நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட 
நடிச்சாங்கான கூட.. ❤️

வலிக்கதான் செய்யும்.. ❤️

உன் விழிகளுக்குள் மட்டும்.. ❤️

என்றும் தொலையாத
கவிதையாக நான்.. ❤️

உன்னைக் கட்டி அணைத்த பின், 
என்மீது ஒட்டி இருக்கும் உன் வாசம்.. ❤️

நம் நினைவுப் பேழையின் மந்திர திறவு கோல்.. ❤️

இரவிலும் பகலிலும்
தொடரும்
உன் நினைவிலே
கரைகிறேன்.. ❤️❤️

கன்னம் தான் குறிக்கோள் மன்னித்துக் கொள்
வாய் தவறி இதழில்
கொடுத்து விட்டேன்.. ❤️😘

💋💋💋

உன்னைக் கட்டி அணைத்த பின், 
என்மீது ஒட்டி இருக்கும் உன் வாசம்.. ❤️

நம் நினைவுப் பேழையின் மந்திர திறவு கோல்.. ❤️

🌹விழிகளால் பேசும்
விசித்திரம் நீ கவிகளால் களவாடும்
கற்பனை நான்💖

ஓய்வென்பதே கிடையாது உனை நேசிப்பதில் மட்டும் என் மனதுக்கு அன்பே....❤️😋😘

என் மன கவலைகள் 
சற்று மறந்து போகிறது..❤️

உன்னிடம் கொஞ்ச நேரம்
பேசும் போது 
பெண்ணே..❤️

நீ எனக்காக அனைத்தையும் கொடு என்று கேட்கவில்லை..😋

எதை கொடுத்தாலும் அணைத்தே கொடு என்று தானடி கேட்கிறேன்..😋

அது இன்பமென்றாலும் சரி..😋

துன்பமென்றாலும் சரி..😋

உரிமையோடு கொஞ்சும்போது..❤️
மரியாதையையெல்லாம் எதிர்பார்க்காதது..❤️
அன்பு..😘

உதிரும் வார்த்தைகளையும்
உய்த்திட வைக்கின்றாய்..😍

உன் நேசத்தை 
என்மீது பொழிய வைத்து..😍

பேச பேச ரசித்ததும்
ரசித்து ரசித்து பேசியதும்..🙂

உன்னிடம் தான் உன்னிடம் மட்டும் தான்..🙂

❤️❤️❤️

உளறல்கள் 
கூட 
கவிதையாகிறது 
சில நேரங்களில்..🌹😘

உன்னை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டே...😘😘

காதலின் மீது
மோதிக் கொண்டேன்...😘😘

ஸ்வெட்டர்குள்ள நீ இருந்தா..🥰

மனசு பட்டர் போல் உருகுதே..🥰

நினைத்து பார்க்க கூட முடியாத 
மழை வந்தாலும்..💚
அந்த ஒவ்வொரு துளியிலும் உன் முகம் காண்கிறேன்..💚