செவ்வாய், 10 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 10/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 10/1/23
இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 10/1/23

புரிதலெனும் அஸ்திவாரம்
பலமாக இருப்பதால்...💏
எந்தப் புயல் அடித்தாலும்
நம் காதல் கோபுரம் சாயப்போவதில்லை💏
I love u di my pondaddi❤

உன் பார்வையின் வெப்பத்தில்
என் இதயம்
தீப்பற்றி கொள்ளுமே ....
பி்ன் புன்னகை சாரல் 
வந்து அதை அணைக்குமே....
அந்த நிமிடங்களை
தேடுகிறேன் ...

மென்மையாய் மெல்ல 
நகரும் எந்தன்
நாட்குறிப்பில் வன்மையாய் 
நீ வந்து சேரும் மாயமென்ன
என்னவோ செய்கிறாய்
என் ஆயுள் 
எல்லைகள் போல் 😍😍😍

உன் விழிகள் பேசியதால் 
என் மொழிகள் 
                      மெளனமானது❤❤❤

❤யார் அன்பில் 
யார் தோற்கிறோம் 
என்பதுதான் 
அன்பின் வெற்றியே!

உன்னை மட்டுமே ரசிக்க 
சொல்லி அடம்பிடிக்கும் 
என் செல்லக் குழந்தை நீ ......

எவ்வளவு கோவமா இருந்தாலும் உன்னோடு உரையாடிய பின் 
இருந்த கோவங்கள் இருந்த இடம் தெரியாமல் போகிறது. 
         😘        
குழந்தையோ நீ தெரியவில்லை பெண்ணே👼 குழந்தையாக உன்னிடம் குறும்பு செய்யத் தோன்றுகிறதடி பெண்ணே...

அடுத்த பெண்ணிடம் பேசுவது 
சந்தோசம் கிடையாது.தன் தாய் 
தங்கை,தாரத்திடம்,ஐந்து நிமிடம் 
பேசினால் போதும் அதைவிட 
சந்தோஷத்தை வேற்று பெண்களால் 
கொடுக்க முடியாது. மனிதனாக பிறப்பது 
அறிது இன்று இருப்போம்.நாளை 
இருப்போமா என்று நமக்கே தெரியாது. 
மனிதனாக பிறந்த நாம் அனைவரும் 
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ 
கற்றுக்கொள்வோம்....

தங்களுடன் ஒரு பெண் 
பேசவில்லையென்றால் அவர்களை
தொந்தரவு செய்யாதீர்கள். நம் வீட்டிலும் 
#அம்மா என்ற தெய்வம் வாழ்வதை மறந்து 
விட வேண்டாம். இவ்வுலகில் ஆண் 
பெண் இருவரும் சமம் உறுப்புகள் 
மட்டுமே வேறு இந்த பெண் 
இல்லையென்றால் எதோ ஒரு 
மூலையில் உங்களுக்காக ஒரு பெண் 
கண்டிப்பாக காத்திருப்பால்.

என்னை
மீண்டும்ஒருமுறைக்
காதலித்துப்பாரேன்....
உன்
இதயக்கூட்டின்
ஒவ்வொரு
அணுக்களையும்
ஏகாந்தமாக்குகிறேன்...

அதிசயங்கள்
ஏழு&இருந்தாலும்...
அதை&பார்த்து&ரசிக்க
தோன்றவில்லை...
என் அருகில்
நீ&இருப்பதால்...
💔💔💔💔💔

❤️நாம் நேசிக்கும் ஒருவர் நமக்கு அழகாக தெரிவார் நம்மை நேசிக்கும் ஒருவருக்கு நாம் அழகாக தெரிவோம்

❤️அழகு என்பது முகத்தில் அல்ல ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் ஆழமான அன்பில் தான் இருக்கிறது

❤என்னை போல் யாரும்
உன்னை நேசிக்க கூடாது
எந்த ஜென்மத்திலும்
அதற்காகவே உன்னை
அதிகம் நேசிக்கிறேன்
இந்த ஜென்மத்தில்..! ❤

அன்பின்
பிறிப்பிடமும்
பேரன்பின்
பொக்கிஷமும்
நீ..

நீ
ஒருமுறை பேசடி....
ஓராயிரம் முறை
உனக்காக பிறந்திடுவேன்...

என்னவளே.....

நீ நேசிப்பவர் கிடைக்காவிடின்
          வருந்துவதை விட
 உன்னை நேசிப்பவரை 
          வருந்த விடாதே!!l

என் கரம்பற்றிடும் அவள் ஆசை மனதினை     
    நானறியேனோ

என் கவிதையைப் படித்து விட்டு
ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள் ஆனால் - ஒரு
ஆச்சர்யமே என் கவிதையைப் படித்த பாக்கியம்
உன்னால்தான்

💘நீ என்னோடுபேச வேண்டும்
என்பதில்லை என் ஆசை💘
நீ மகிழ்ச்சியாக இருப்பதை
நான் சற்று💓 விலகி இருந்து
கண்டால் போதும்புள்ளா💓

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு💘

👨👨அவன் உதடுகள் தரும்👨👨
    💋💋முத்தம் மட்டும்💋💋
 💙💘போதை இல்லை..!!!💘💙
💋💋அவன் உதடுகள் சிந்தும்💋💋
    💛😍வார்த்தைகள் கூட😍💛
💚😘போதை தான் எனக்கு😘💚
     ❤️❤️என்னவனே..!!!❤️❤️😄
           😍😍😍💞💞💞😘😘
Previous Post
Next Post

0 Comments: