வெள்ளி, 20 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 20/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 20/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 20/1/23

கணப்பொழுது கோவத்தில் 
காலாவதியானதோ உன் அன்பு 
அது வரை நீ எழுதி விட்டு 
போன
என் விழியோரம் வழியும் 
கண்ணிர் 
யார் வாசிப்பதாம் நீயே 
சொல்

என்னவளே
கண்களில் மேல் இமையாக 
கண்களிண் உல் கரு விழியாக 
உதட்டில் புன்னைகையாக 
இதயத்தில் ஒரு ஓரமாய் 
என்றும் நான் இருப்பன்

எத்தனை முறை பார்த்தாலும் 
அத்தனை முறையும் எதாவது ஒன்றை 
மிச்சம் வைத்திருக்கிறால் பார்த்து இரசிப்பதற்க்கு அவள்
புகைபடத்தில்

காயப்பட்ட இதயங்களுக்கு  
மட்டுமே மருந்து தேவை படும் 
எல்லா மறந்தும் குணமாக்குவதில்லை 
ஒரு சில மருந்துகளால் மட்டும் முடியும் 
அன்பு

தொலைந்தவர்கள் கிடைக்கமாட்டாங்க என்று 
தெரிந்தும் அவர்களை மனம் தேடுகிறது
இதுவே உண்மையா அன்பு

நாள் தோரும் தோன்றும் 
ஞாபகங்ள் 

கண்ணோரம் கண்ணிராய் 
கரைகிறதே

.மனதோடு நிக்கும் உன் 
முகத்தை 

என்ன செய்து அழப்பது 
தெரியவில்லை

நி என்னை பார்த்து பாரத்தே 
நான் உருகிபோனேன் 
உன் அனல் போன்ற பார்வையினால்

நான் மட்டும் அல்ல அன்பே 
 நி துடைக்கும் என் கைகுட்டையும் சுமக்கின்றது 
உன் நினைவுகளை

சேர முடியாத உறவின் 
மீதுதான் அன்பு அதிகமாக இருக்கு

உன் வாழ்வில் இனிமை பெற 
என் வாழ்வில் நான் தனிமையாகிவிட்டன் 
தனிமையிலும் உன் நினைவுகலோடு 
வாழ்ந்து கொண்டிருக்கிறன் 
Miss you di

எவ்வளவு சுமந்தாளும் 
கனக்கவில்லை உன் 
நினைவுகள்

என் உயிர் போகும் போது 
என் அன்பு உன் தேடலாக 
இருக்க வேண்டும்

உன் நினைவுகளை மறக்க 
முடியால் தவித்து கொண்டிருப்பது நான் 
மட்டும் அல்ல என் விழிகளும்தான் 
யார பாத்தாலும் உண்னை பார்த மாதிரி 
தவிக்குதடி

நி இல்லனா செத்து போய்டுவன் சொன்னவங்கதான் இன்னைக்கு சிரிச்சி வாழுறாங்க நாம அத நம்பி அழுறம்

உன் கண்களில் ஒரு துளி கண்ணீர் வரும்மென்றால் என் மரணத்தை நிறுத்தி 
வைப்பேன் 
உன் ஆத்மாவில் ஒரு சிறு உரசல் காதலாய் 
வருமென்றால் மறு ஜென்மம் வரை காத்திருப்பன்

என்றும் எப்போது என் காதலின் ஆசையெல்லாம் 
உன் முதுமையில் உன்கூட நான் இருக்க வேண்டும் என்றுதான் ஆனால் நியோ 
இளமையிலேயே என்னை விற்றுசென்றுவிட்டாய் என்னவளே,,,,😢😢😊

முகவரி இன்றி முடிந்து போன 
உறவுகளிடம்தான் 
முடங்கி கிடக்கின்றது நம் நினைவுகளும்

நீ மறந்த அழகிய ஞாபகம் 
        நான்""""""
நான் நினைத்து மகிழும் 
அழகிய கனவு நீ""""

கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு     
என்ன இருக்குது மேலும் பேச     
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய     
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச     
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா     
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்     
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்     
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்     
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட     
வெஷம் போல ஏறுதே சந்தோசம்
     
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி     
குத்துவெளக்கென மாறிப்போச்சி      
கண்ண கதுப்பு எது மீது பறிக்க     
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு     
பத்து தல கொண்ட இராவணனா     
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து     
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு     
என்ன இருட்டிலும் நீ அறிந்த     
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற     
மலை ஏற ஏங்குறேன்      
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச     
உன் மேல அதக்காட்டுப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட     
கொடியேத்த வாரேன்

இரும்பு கோட்டையாக
பெண்ணை படைத்த
இறைவன் ஏனோ 
இதயத்தை மலராக 
படைத்துவிட்டான்.

அது அன்பிற்கு 
அடிமையாகுது
பாசத்திற்கு 
பைத்தியமாகுது..

சில மோசத்திற்குள்ளும்
விழுந்தும் எரிந்தும் 
சாம்பலாகிறது...

இருந்தும் 
அன்பு காட்ட 
மற(று)ப்பதில்லை
இதுவே பெ(வெ)ண்மை.
Previous Post
Next Post

0 Comments: