வெள்ளி, 27 ஜனவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 27/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 27/1/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 27/1/23

என் 
அன்பு
எதையும்
எதிர்பார்ப்பதில்லை.. ❤️
உன் அன்பைத் தவிர.. ❤️


வரமாய் வந்து
வாழ்க்கை முழுதும் நின்றவள் நீ

தோழி என்று ஆயிரம் பேர்
இருந்தாலும் நினைவுக்கு வருவது
உன் முகம் தான்

என்னை எனக்கு
அறிமுகம் செய்தவள் நீ

ஆழமான அன்பின்
சுகமும்

அது இல்லையேல்
சோகமும்
உணர்த்தியவள் நீ

பொய்க்கோபம்
கொள்வதில் உனக்கு நிகர் யாருமில்லை

ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததில்லை

ஒரு நிமிடம் பேச
ஒரு மணி நேரம் காத்திருப்பாய்
அந்த மரத்தடியில்

காதல் இனிமையானது என்று உணர்த்தியவள் நீ

என் இன்ப துன்பங்களில்
என் பக்கம் நின்றவள் நீ

அதிலே தான் எத்தனை
இன்பம்

கருவறை தோழி அல்ல நீ

கல்லறை வரை தோழி நீ

பொய்யான உறவுகள்
மத்தியில்

மெய்யாக நின்றவள்
நீ

வீசிச்செல்லும் உன் பார்வையில்
விரதம் முடிக்கக் காத்திருக்கின்றன என் நாட்கள்..❤️

அடிச்சாதான் வலிக்கும்னு இல்ல.. ❤️

நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட 
நடிச்சாங்கான கூட.. ❤️

வலிக்கதான் செய்யும்.. ❤️

உன் விழிகளுக்குள் மட்டும்.. ❤️

என்றும் தொலையாத
கவிதையாக நான்.. ❤️

உன்னைக் கட்டி அணைத்த பின், 
என்மீது ஒட்டி இருக்கும் உன் வாசம்.. ❤️

நம் நினைவுப் பேழையின் மந்திர திறவு கோல்.. ❤️

இரவிலும் பகலிலும்
தொடரும்
உன் நினைவிலே
கரைகிறேன்.. ❤️❤️

கன்னம் தான் குறிக்கோள் மன்னித்துக் கொள்
வாய் தவறி இதழில்
கொடுத்து விட்டேன்.. ❤️😘

💋💋💋

உன்னைக் கட்டி அணைத்த பின், 
என்மீது ஒட்டி இருக்கும் உன் வாசம்.. ❤️

நம் நினைவுப் பேழையின் மந்திர திறவு கோல்.. ❤️

🌹விழிகளால் பேசும்
விசித்திரம் நீ கவிகளால் களவாடும்
கற்பனை நான்💖

ஓய்வென்பதே கிடையாது உனை நேசிப்பதில் மட்டும் என் மனதுக்கு அன்பே....❤️😋😘

என் மன கவலைகள் 
சற்று மறந்து போகிறது..❤️

உன்னிடம் கொஞ்ச நேரம்
பேசும் போது 
பெண்ணே..❤️

நீ எனக்காக அனைத்தையும் கொடு என்று கேட்கவில்லை..😋

எதை கொடுத்தாலும் அணைத்தே கொடு என்று தானடி கேட்கிறேன்..😋

அது இன்பமென்றாலும் சரி..😋

துன்பமென்றாலும் சரி..😋

உரிமையோடு கொஞ்சும்போது..❤️
மரியாதையையெல்லாம் எதிர்பார்க்காதது..❤️
அன்பு..😘

உதிரும் வார்த்தைகளையும்
உய்த்திட வைக்கின்றாய்..😍

உன் நேசத்தை 
என்மீது பொழிய வைத்து..😍

பேச பேச ரசித்ததும்
ரசித்து ரசித்து பேசியதும்..🙂

உன்னிடம் தான் உன்னிடம் மட்டும் தான்..🙂

❤️❤️❤️

உளறல்கள் 
கூட 
கவிதையாகிறது 
சில நேரங்களில்..🌹😘

உன்னை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டே...😘😘

காதலின் மீது
மோதிக் கொண்டேன்...😘😘

ஸ்வெட்டர்குள்ள நீ இருந்தா..🥰

மனசு பட்டர் போல் உருகுதே..🥰

நினைத்து பார்க்க கூட முடியாத 
மழை வந்தாலும்..💚
அந்த ஒவ்வொரு துளியிலும் உன் முகம் காண்கிறேன்..💚
Previous Post
Next Post

0 Comments: