வியாழன், 2 பிப்ரவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 2/2/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 2/2/23


இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 2/2/23

தேடல் கூட
அழகு தான்.. ❤️

அது
உனக்கானது
எனும் போது.. ❤️


வெளிச்சத்தில் நின்று கொண்டே அழுகையை பழகியது..💔

மெழுகு..💔

கொசுக்களே 🙄 கடித்துவிட்டுப்போங்கள் 😔 காதோரம் வந்து ரகசியம் பேசாதீர்கள் 😭😭

எனக்காக நான் பேசியதைவிட
தனிமையில் உன்னைப் பற்றி பேசியதே அதிகம்.. ❤️

இதழ் திறந்து.. ❤️

முத்தமிடத் துடிக்கையில்.. ❤️

என் விரல் கோர்த்து.. ❤️

களித்திடும் நீயா.. ❤️

ஒன்றும் தெரியாதவள்.. ❤️


பெண்களின் உணர்வுகளை
புரிந்து கொள்பவனை விட.. ❤️

பெண்களுக்கும் உணர்வுகள் 
உண்டு என்று புரிபவனே 
போதுமானவன்.. ❤️

கட்டியணைக்கும்
போதெல்லாம்..❤️

காட்டு தீயாய்
பரவுகின்றது
கட்டுக்கடங்காமல்
எனக்குள்..❤️

அவள் காதல்..❤️

உலகத்தையே.. ❤️

வீரத்தால வென்றாலும்.. ❤️

தனக்கான பெண்ணிடம்.. ❤️

அடிபணிந்து போவது.. ❤️

தான் ஆணின் அழகு.. ❤️

காமம் இரவோடு இரவாக போகட்டும்.. ❤️

காதல் பகலோடு பகலாக இருக்கட்டும்.. ❤️


என்னையே
எனக்கு
பிடிக்க
காரணம்.. ❤️

என்னுடன்
நீ
இருப்பதால்
தான்.. ❤️

குழந்தைகள்
உலகம் மட்டுமல்ல..😘

குழந்தைகளுடனான 
நம் உலகமும்
அழகானதே..😘

இயல்பை விட 
அதிகமாகவே கோபத்தைக் #காட்டுவேனென்றாய் 

நீ ஒவ்வொரு முறையும்
#கோபப்படும்_போது_அழகாகிறாய்

இன்னும்
சற்று நிறையவே 
#முயற்சி_செய்துவிட்டு வா

என்மேல்
#உன்_கோபத்தைக்_காட்ட 

விதியை 
#மீறாமல்_ஏற்க்கிறேன் 😘💏😘👈

ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற, ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும்..❤️

என் இதயத்தின் துடிப்பை.. ❤️

உன்னிடம் மட்டுமே உணரமுடியும்.. ❤️

என் கள்ளியே.. ❤️

சந்தோஷம் என்பது
அமைவதில்லை..❤️

நாம் தான் அமைத்து
கொள்ளவேண்டும்..❤️

இதழ் 
மூடி ஒரு மெய்
கூறிவிடு
உனக்கானவன் 
நானென்று..❤️

நீண்ட இடைவெளிக்கு பிறகான நம் சந்திப்பு..❤️

மீட்டு கொடுத்தது உனக்குள் தொலைந்த என்னை..❤️

உலகத்துலயே 
அழகான விஷயம் 
எது தெரியுமா.? 
மனுஷங்களப் புரிஞ்சுக்கறது..😊
ஆனா கொடூரமான விஷயமும் அது தான்..😔

இடை அணைத்து
இடைவெளி குறைத்து
இதழ் தீண்டிவிடு இடைவிடாது..💋😘

வண்ணங்களில்
வாழ்க்கையில்லை
என்றாலும்.. ❤️

உன் எண்ண அழகில்
வண்ணமானது
நம் வாழ்க்கை.. 🙈

மழை கண்ட இலைகள் போல்.. ❤️

சிலிர்த்துக்கொள்கிறேன் அவளின் பார்வையில்.. ❤️

நான்.. ❤️

காதலனின் பாசம்
என்னவென்று
காதலி இல்லாதவனின்
தலையணை சொல்லும்.. ❤️

ஆழ்ந்த
அடர்
காட்டினுள்ளே
ஆழிப்
பேரலையில்
சிக்கிய
தவிப்பு.. ❤️

உன்
மௌனத்தினூடே
பயணிக்கையில்.. ❤️

After Marriage ~

Wife ~ நம்மளுக்கு பையன் பொறந்தா என்ன பேரு வைக்கலாம்...... 🙄

Me ~ இந்தா உருட்ட ஆரம்பிச்சுட்டா டா.....🚶

Wife ~ டேய்......நா உன் Wife டா.... 🤧🏃

#உன்________பேச்சில்
#உன்______உயிரில்
#உன்______மனதில்
#உன்_______உறவில்
#உன்______மூச்சில்
#உன்_______கனவில்
#உன்_______நினைவில்
#உன்_______அன்பில்
#உனக்காக_நான்_இருப்பேன்
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Previous Post
Next Post

0 Comments: