திங்கள், 20 நவம்பர், 2023

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பண்ணாரி
முகவரி : NH 209, சத்தியமங்கலம், பண்ணாரி, ஈரோடு
தாலுகா : சத்தியமங்கலம்

வரலாறு : இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று. பக்தர்கள் காடுகளுக்கு போய் மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்கிறார்கள்) கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 8 அடி நீளம் பரப்பு கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள்.
Previous Post
Next Post

0 Comments: