புதன், 8 நவம்பர், 2023

ஏர்வாடி

ஏர்வாடி
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : ஏர்வாடி
முகவரி : ஏர்வாடி, இராமநாதபுரம்
தாலுகா : கடலடி

வரலாறு : ரேபியாவிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனூர் வழியாக இங்கு வந்தவர் இப்ராஹிம் செய்யத் அலியா சுல்தான். இறந்த பிறகு இவரின் நினைவாக எழுப்பப்பட்ட புகழ்பெற்ற கல்லறை இங்குள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்தும் இந்தக் கல்லறையை வழிபட பக்தர்கள் வருவார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இங்கு நடக்கும் சந்தனக்கூடு திருவிழா பிரபலமானது.
Previous Post
Next Post

0 Comments: