திங்கள், 20 நவம்பர், 2023

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : பாரியூர்
முகவரி : பாரியூர், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு
தாலுகா : கோபிச்செட்டிப்பாளையம்

வரலாறு : சுவாமியை அதிகாலை வேளையில் தேவர்களும், சூரியனும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, இக்கோயில் தினமும் சூரிய உதயத்திற்கு பின்புதான் திறக்கப்படுகிறது. சிவன், எப்போதும் தன்னை வணங்குவதை விட, தனது அடியார்களை வணங்குவதையே விரும்புகிறார். இதன் அடிப்படையில் இங்கு வருபவர்கள் முதலில் சூரியனை வழிபட்டுவிட்டு, அதன்பின்பே சுவாமியை வழிபடும் வழக்கம் உள்ளது. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. சூரியனை வணங்கி சிவனை வணங்கினால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Previous Post
Next Post

0 Comments: