திங்கள், 20 நவம்பர், 2023

அன்னை இந்திரா காந்தி / பாம்பன் பாலம்

அன்னை இந்திரா காந்தி / பாம்பன் பாலம்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : தேவிபட்டினம், இராமநாதபுரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், இராமேசுவரம் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : இராமேஸ்வரத்தின் பாக் ஜலசந்தியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள திறந்து மூடும் வகையிலாக நீண்டிருக்கும் புகழ் பெற்ற பாம்பன் பாலத்தின் அலுவல் ரீதியான பெயர் அன்னை இந்திரா சாலை பாலம் என்பதாகும். 

இந்த பாலம் தான் இராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாலமாகும். கடல் மீது கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுதான் முதல் பாலமாகும். 2. 3 கிமீ நீளமுள்ள இந்த பாலம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்பாலமாக உள்ளது.
Previous Post
Next Post

0 Comments: