திங்கள், 20 நவம்பர், 2023

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம் : ஈரோடு
இடம் : கொடுமுடி
முகவரி : திருப்பாண்டிக்கொடுமுடி, கொடுமுடி, ஈரோடு
தாலுகா : கொடுமுடி

வரலாறு : இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 210 வது தேவாரத்தலம் ஆகும்.
Previous Post
Next Post

0 Comments: