வெள்ளி, 13 செப்டம்பர், 2024

ஏன் மரங்கள் பகலில் பிராண வாயுவையும், இரவில் கரியமில வாயுவையும் வெளியிடுகின்றன...

ஏன் மரங்கள் பகலில் பிராண வாயுவையும், இரவில் கரியமில வாயுவையும் வெளியிடுகின்றன...


தாவரங்கள் ஒளிச்சேர்கையின் போது மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகிறது.

சூரிய ஒளியில் மட்டுமே ஒளிச்சேர்க்கை நடைபெறுவதால் பகலில் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகிறது.

இரவில் சுவாசித்தலின்போது மனிதர்களைப் போலவே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகிறது.

இரவிலும் சூரியனிருந்து ஒளிசேர்க்கை நடைபெற்றால் ஆக்சிஜன் வெளியிடுவது சாத்தியமே.
Previous Post
Next Post

0 Comments: