வியாழன், 12 செப்டம்பர், 2024

ஆப்பிளை நறுக்கிய சிறிது நேரத்திற்கு பிறகு பழுப்பு நிறமாக மாறுவது ஏன்...

ஆப்பிளை நறுக்கிய சிறிது நேரத்திற்கு பிறகு பழுப்பு நிறமாக மாறுவது ஏன்...


ஆப்பிள்ளை துண்டாக வெட்டும்போது ஆப்பிளில் உள்ள திசுக்கள் வெட்டப்படும்.காற்றிலுள்ள ஆக்சிஜன் வெட்டப்பட்ட திசுக்களில் தங்கிவிடும்.வெட்டப்பட்ட ஆப்பிளில் குளோரோபிளாஸ்ட்(chloroplast) என்கிற ஒரு திரவம் உள்ளது.குளோரோபிளாஸ்ட் என்றால் என்ன ? இலைகள் பச்சையாக உள்ளது அதற்கு காரணம் குளோரோபிளாஸ்ட் என்கிற ஒரு திரவம் தான் காரணம்.குளோரோபிளாஸ்ட்தில் பாலிபினால் ஒக்ஸிடைஸ் என்சைம் (polyphenol oxidise enzyme) என்கிற ஒரு மூலப்பொருள் உள்ளது. அது ஆக்சிஜன் விதையுடன் ஆப்பிளில் உள்ள

பினொலிக் கம்போங்ஸ்(phenolic compounds- ஆப்பிள் நிறத்திற்கு காரணமானவை) உடன் எதிர்வினையாத்தி(reaction) குயினோன் (quinone) என்கிற புதிய பொருளை உண்டாகும்.

பின்னர், குயினோன் ஆப்பிளில் உள்ள ப்ரோடீன், அமினோ அமிலம் உடன் எதிர்வினையாற்றி பழுப்பு நிறத்தை உண்டாகிறது.
Previous Post
Next Post

0 Comments: